Monday, February 14, 2005

சென்னைப்புற நானூறு

உம் புள்ள எங் க்குறான்னு
லெயிட்டு கம்பத்ல சாஞ்சினு
நெக்குலா கேக்குற!
எம் மவென் எங் க்குறான்னு எனுக்குத் தெர்யாது.
சொம்மா
புலி உள்ளாற இர்ந்து போனா மேரி
க்குது பெத்த வகுறு.
அய்த்யா குப்பத்ல
மூஞ்சி கீய்ஷ்ட்டு
E-5ல இர்ப்பாம்.
போயி பாரு!

No comments: